Friday, May 1, 2015

நீ

ஓர் மழைநாளின் அவசரத்தில்
தடுமாறிய வேளையில்
வேகமாய் பெயர்சொல்லி பின்
சட்டென நாக்கை கடித்துக் கொண்டாய்.
விழாமல் எப்படி இருக்க...

No comments: