Friday, May 1, 2015

நீ

உன்னை பற்றி எழுதும் கவிதைகளுக்கு
நான் முற்றுப்புள்ளி இடுவதில்லை.
தொடர்புள்ளிகளில் தொடர்கிறது
காதலும் கவிதையும்...

No comments: