Wednesday, August 13, 2008

எனக்கான நீ.....

வண்ணங்களற்றிருந்த என் வாழ்வின் முதல் வானவில் நீ..
உறக்கமற்ற இரவுகளில் என் விழிகளை வருடிய தென்றல் நீ..
யாருமற்ற தனிமையில் நான் ரசித்த பாடல் நீ...
எதிர்பாராத தருணத்தில் என் தேகம் நனைத்த சாரல் நீ...

நீ எனக்கு தந்ததெல்லாம்...
உன்னில் தொடங்கி....
உன்னோடே முடிகிற நினைவுகள்தான்...

இன்றும் கூட நினைவுகளாய்...
என் கண்ணோரம் துளிர்க்கும் கண்ணீர் நீ..

2 comments:

Esha Tips said...

மிகவும் அருமை வாழ்த்துக்கள் from http://tamilparks.50webs.com

Sasidharan Devendran said...

nanri nanbare..