Sunday, March 15, 2009

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும் காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...

No comments: