Monday, March 16, 2009

என் நினைவு ஓர் வற்றாத நதியென...
கால் நனைத்த நீ...
கரையேறி சென்ற பின்னும்...
உன் கொலுசின் ஓசையை
தன்னுள் புதைத்து...
சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது நதி.

No comments: