Monday, March 16, 2009

என்ன பிடிக்கும் என்று கேட்ட தோழியிடம்
சொல்லி கொண்டிருந்தாய்.
முழு நிலவு...
மலர்ந்த பூக்கள்...
அழகு வானவில்...
நனைக்கும் மழை...
உலகை அழகாக்கும்
அத்தனையும் பிடிக்குமென்றாய்..
சுருக்கமாக சொல்லியிருக்க வேண்டியதுதானே..
உன்னையே உனக்கு பிடிக்குமென்று.

No comments: