Monday, March 16, 2009

விளையாடும் பொம்மையென
கையாள்கிறாய் மனதை....
என் இதயத்தை களமென கொண்டு
நீ நடத்தும் காதல் போரில்...
கண்களை ஆயுதமாகவும்..
மௌனத்தை கேடயமாகவும் பயன்படுத்துகிறாய்...
எதிராளி நீ.... ஆயுதம் உன் கண்கள்...
எனும்போது...
விரும்பி ஏற்கிறேன் என் தோல்வியை...

No comments: