Monday, March 16, 2009

ஒரே ஒரு முறை மட்டும்
உன் கண்களை பார்த்து கொள்கிறேன்....
எனக்கு தெரிந்தாக வேண்டும்...
நீ இமைக்கும் போது வருவதுதான் இரவா?

No comments: