Monday, March 16, 2009

மற்ற விஷயங்கள் எனும்போது...
நான் கவிதை எழுதுகிறேன்.
உன்னை பற்றி எனும்போது...
நான் எழுதுகிறேன்..
அது கவிதையாகி விடுகிறது.

No comments: